பெண் தற்கொலை

அலங்காநல்லூர்: பாலமேடு மெயின்ரோட்டில், கூட்டுறவு வங்கி அருகே வசிப்பவர் மாணிக்கம். இவரது மனைவி மங்களசுந்தரி (58). இவர், உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்து நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: