அலங்காநல்லூர்: பாலமேடு மெயின்ரோட்டில், கூட்டுறவு வங்கி அருகே வசிப்பவர் மாணிக்கம். இவரது மனைவி மங்களசுந்தரி (58). இவர், உடல்நிலை சரியில்லாததால் மனமுடைந்து நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.