நெல்லை, ஏப்.17: இரு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை முன்னீர்பள்ளம் அடுத்த ஆரைகுளத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி இளவரசி (31). இவர்களுக்கு ஆயிஷா (8), சிபிஷா (6) இரு குழந்தைகள் உள்ளனர்.
நெல்லை, ஏப்.17: இரு குழந்தைகளுடன் இளம்பெண் மாயம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை முன்னீர்பள்ளம் அடுத்த ஆரைகுளத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி இளவரசி (31). இவர்களுக்கு ஆயிஷா (8), சிபிஷா (6) இரு குழந்தைகள் உள்ளனர்.