கபசுர குடிநீர் விநியோகம்

ஓமலூர், ஏப். 15:  ஓமலூரில் இளம்தளிர் பசுமை அறக்கட்டளை சார்பில், பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது. ஓமலூர் செவ்வாய் சந்தை, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். மேலும், முககவசம் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories: