மின்சாரம் தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகிரி, ஏப்.14: சாமந்தம்மலை அடுத்த பந்தபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கோபராவ் (63) விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை மாட்டு கொட்டகையில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து கொண்டு வெளியே வந்துள்ளார். அப்போது, மேலே சென்ற உயர்மின் கம்பியில் இரும்பு கம்பி பட்டது. இதில்,  மின்சாரம் தாக்கி வெங்கோபராவ் உயிரிழந்தார்.

Related Stories: