கரூர், ஏப். 13: கோயில்களுக்கு தானமாக வரும் பசுமாடுகளை பூசாரிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பூசாரிகள் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: கோயில்களில் பூசாரிகளாக பணியாற்றி வருகிறோம். கோயில்களுக்கு தானமாக வரும் பசுமாடுகளை எங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.