நீதிமன்றங்களில் பணியில் சேர போலி பணி ஆணைகளையும் மோசடி கும்பல் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் 800-க்கும் மேற்பட்டோரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். வேலை வாங்கித் தருவதாக ஒவ்வொரு நபரிடமும் தலா ரூ.9 லட்சம் வரை பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். மோசடி கும்பல் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
