×

தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு திமுக MP-யும் செயல்படுவார்கள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

 

சென்னை: மேகதாது அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழ்நாட்டுக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள். ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலைப்பாடு இருக்கும். தமிழ்நாட்டு மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு DMK MP-யும் செயல்படுவார்கள்.

Tags : Dimuka ,Tamil Nadu ,President ,K. Stalin ,Chennai ,Megadhat Dam ,Kaviri ,Union Government ,
× RELATED ராமநாதபுரத்தில் பிரபல நடிகை தர்ணா போராட்டம்