வியட்நாமில் ஏற்பட்ட படகு விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். ஃபு குவோக் தீவில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்தனர். படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர், ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர், கேரளத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
