சென்னை: சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்து நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-ல் பதியப்பட்ட வழக்கில் ஜெகதீஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை: சூதாட்டத்தில் ரூ.20 லட்சம் பணத்தை இழந்து நண்பரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-ல் பதியப்பட்ட வழக்கில் ஜெகதீஷுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.