ஆண்டிபட்டி அருகே கருவேல மரங்களை அகற்றிய வைகோ

தேனி: ஆண்டிபட்டி அருகே ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவி மூலம் கருவேல மரங்களை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அகற்றினார். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

Related Stories: