சீனாவில் கிங்காய் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு

சீனா: சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வடமேற்கு சீனாவின் கிங்காய் மாகாணத்தில் உள்ள ஹைக்ஸி என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. சீனாவில் பிற்பகல் 03.12 மணியளவில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவானது. சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் பதிவானதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்

Related Stories: