6 பேருக்கு கொரோனா

ஊட்டி, மார்ச் 8: நீலகிரி மாவட்டத்தில் நேற்று புதிதாக 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8389 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8306 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை நீலகிரி மாவட்டத்தில் 48 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 35 பேர் அரசு மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: