திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருக்குறுங்குடி நம்பியாற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்; மலைநம்பி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 10ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
