கேரள: கேரளத்தில் கல்லூரி மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்தப்படும் என உயர்கல்வி அமைச்சர் ரோஜி எம்.ஜான் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த திமுக ஆட்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
