அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

ஈரோடு, மார்ச் 6:ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் ஸ்டேட் வங்கி முன்பு நேற்று 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்த கிடந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விபரம் தெரியவில்லை. இதுபற்றி நன்செய் தளவாய் பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: