தமிழகம் தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கு 25,330 பேர் விண்ணப்பம் Jun 04, 2026 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை சென்னை: தமிழ்நாட்டில் வேளாண் படிப்புகளுக்கு இதுவரை 25,330 பேர் விண்ணப்பித்து உள்ளனர். வேளாண் படிப்புகளுக்கு மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8ம் தேதி கடைசி நாளாகும்.
மின்வாரிய அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருடுபோனது குறித்து விசாரணை – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்
ஆந்திராவில் இருந்து உரிய அனுமதி இன்றி தமிழக பகுதிக்கு கிராவல் மண் ஏற்றி வந்த 9 லாரிகள் பறிமுதல்: சுரங்க துறை அதிகாரிகள் நடவடிக்கை
அனிதா ராதாகிருஷ்ணனை அடையாளம் தெரியாதவர்களுடன் ஒப்பிடுவதா? மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதா? துரை வைகோவிற்கு கவிஞர் காசிமுத்துமாணிக்கம் கண்டனம்
மராட்டியத்தில் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் சாத்தியமாகாதது ஏன்? தவெக அரசுக்கு அன்புமணி கேள்வி
சிறுபான்மையினர் மீதான உண்மை முகம் வெளிவந்து விட்டது குர்பானி விவகாரத்தில் முதல்வர் இரட்டை வேடம்: என்ன பதில் சொல்லப்போகிறது ஐயூஎம்எல்? முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் கேள்வி