நாளை மின்தடை

காரைக்குடி, மார்ச் 5:  காரைக்குடி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளது.  இதனை முன்னிட்டு அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, ஹவுசிங் போர்டு, செக்காலைகோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, செக்காலை சாலை, புதிய, பழைய பஸ் ஸ்டாண்டு, கல்லுக்கட்டி, கோவிலூர் ரோடு, செஞ்சை, கோவிலூர் சாலை மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Related Stories: