டாக்டரின் வைரத்தோடு திருட்டு

பரமக்குடி, மார்ச் 5:  பரமக்குடி மேலசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் டாக்டர் பாலாஜி. இவரது மனைவி கண்மணியும் டாக்டராக உள்ளார். கண்மணி நேற்று காலை  தனது வைரத்தோடை பர்ஸில் வைத்துவிட்டு    வெளியில் சென்றவர். வீடு திரும்பியபோது, வைரத்தோடு காணவில்லை. பரமக்குடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: