இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருவெறும்பூர், மார்ச் 4: திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஞானவேலன் தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக கந்தர்வகோட்டைக்கு மாற்றப்பட்டார். இதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரத்தினகுமார் திருவெறும்பூர் காவல் நிலையத்தின் புதிய இன்ஸ்பெக்டராக நேற்று காலை பொறுப்பேற்றுக்கொண்டார்.

Related Stories: