கிரிப்டோ காயின் வாங்கித் தருவதாக மோசடி

 

சென்னை: சென்னையில் கிரிப்டோ காயின் வாங்கித் தருவதாக ஆந்திராவைச் சேர்ந்த சேகர் என்பவரிடம் ரூ.3.7 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட ராமநாதபுரத்தைச் சேர்ந்த உமாசங்கர், ராஜ்குமார் ஆகியோரை வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: