×

ராஜபாளையம் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு முறை கருத்தரங்கம்

ராஜபாளையம், மார்ச் 3:  ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு குழு சார்பில் பெண்கள் பாதுகாப்பு முறைகளில் சட்டப்பூர்வமான அணுகுமுறைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. பெண்கள் மேம்பாட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ஜெய்ஸ்ரீ வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) ஜெகநாத் தலைமை உரையாற்றினார். துணை முதல்வர் ரமேஷ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி வானதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் லதா வாசுதேவராஜா, சுவாதி உள்பட பலர் கலந்து கொண்டனர். சத்யா நன்றி கூறினார்.

Tags : 's ,Protection System ,Rajapalayam College ,
× RELATED ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்