5 ஆண்டுகாலம் எமது கோரிக்கைகளை ஏற்று அரசாணைகளாக மாற்றிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி: சிந்தனைச் செல்வன்

சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இதயம் நிறைந்த நன்றி என சிந்தனைச் செல்வன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரின் பதிவில்; “5 ஆண்டுகாலம் எமது கோரிக்கைகளை ஏற்று அரசாணைகளாக மாற்றிய மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. தேர்தல் தோல்வியின்போது கூட கலங்காத என் மனம் இதை எழுதும்போது நன்றியால் கரைகிறது. நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்தபட்ச அறம் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Related Stories: