தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (மே 22) சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், திருவண்ணாமலை, திருச்சி, சேலம், நாமக்கல், வேலூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மே 23ல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Related Stories: