புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு கூடுகிறது என தற்காலிக சபாநாயகர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவை கூடும் நாளில் புதிதாக தேர்வான எம்எல்ஏக்கள் பதவிப் பிரமாணம் எடுத்து கொள்வர் என அம்பழகன் தெரிவித்துள்ளார்.
