கொடைக்கானலில் தேர்தல் பறக்கும் படை சோதனை தீவிரம்

கொடைக்கானல், மார்ச் 2: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த பிப்.25 முதலே நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கொடைக்கானலில் உள்ளூர் மக்களின் வாகனங்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளின் வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சந்தேகத்திற்கு இடமாக வரும் வாகனங்கள், வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். கொடைக்கானல் வேளாண் பொறியியல்

Related Stories: