தமிழகம் வடக்கு மண்டல ஐ.ஜி. ஆக உள்ள அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐ.ஜி.ஆக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு May 13, 2026 வடக்கு மண்டல IG அஸ்ரா கர்க் புலனாய்வு ஐ.ஜி. தமிழ்நாடு அரசு சென்னை அவினாஷ் குமார் சென்னை: வடக்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த அஸ்ரா கார்க், உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத் துறை ஐ.ஜி. அவினாஷ்குமார் மாற்றப்பட்டு, தற்போது அஸ்ரா கார்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் உத்தரவு
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு!!
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு
கிண்டி ரயில் நிலையம் அருகே 118 ஏக்கரில் தொடங்கப்பட்டது; மந்தகதியில் சூழலியல் பூங்கா பணி: சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம்