×

சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம்

 

அறந்தாங்கி, மே 9: ஆவுடையார்கோயில் அருகே சேமன்கோட்டையில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் அருகே சேமன்கோட்டை கிராமத்தில் உள்ள வில்லாயுதமுடைய அய்யனார் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவை முன்னிட்டு 4-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. போட்டியில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 60 ஜோடி மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டது.

 

Tags : Chitra Pournami festival ,Aranthangi ,race ,Semankottai ,Avudaiyarkoil ,Villayuthamudai ,Ayyanar ,Temple ,Pudukkottai ,Chitra Pournami festival… ,
× RELATED அவிநாசி அருகே ஜல்லி கடத்திய லாரி பறிமுதல்