×

நாளை மறுநாள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது. தமிழக வெற்றிக்கு கழகத்துக்கு ஆதரவு தெரிவிப்பதா என்பது குறித்து அவசர செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல் அளித்தனர்.

Tags : emergency State Executive Committee of the Communist Party of India ,Chennai ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில்...