×

மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா

தர்மபுரி, பிப்.26: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாவட்டத்தில் மொத்தம் 6,650பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,574பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று 3பேர் குணமாகி வீட்டிற்கு சென்றனர். மொத்தம் 21பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 55பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். 2வது நாளாக நேற்றும் ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...