கயிலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்

காரைக்கால், பிப். 25: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு அடுத்த செருமாவிலங்கை பகுதியில் உள்ள கயிலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 22ம் தேதி விக்னேஸ்வர பூஜை, முதல்கால யாகசாலை பூஜையுடன் விழா துவங்கியது. நேற்று நான்காம்கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

Related Stories: