பொறுப்பேற்பு

கடையநல்லூர், பிப்.23:  கடையநல்லூர் தாசில்தாராக பணியாற்றி வந்த பாலசுப்பிரமணியன் திருவேங்கடம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியிடம் மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து  தென்காசியில் சிவில் சப்ளை  தாசில்தாராக பணியாற்றி வந்த ஆதிநாராயணன்  கடையநல்லூர் புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கடையநல்லூர் வந்த அவர் புதிய தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார்.  அவருக்கு வருவாய்த்துறையினர், அரசியல் கட்சியினர், கல்வி நிறுவனத்தினர், நண்பர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: