×

காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது!!

குமரி: காளிகேசம் அருகே வடமாநில தொழிலாளி அருண்குமார் சிங் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அருண்குமார் சிங் கொலை வழக்கில் அவரது சகோதரி கணவர் அருண் சிங்கை போலீஸ் கைது செய்தது.

Tags : northern ,Kalikesam ,Kumari ,Arun Kumar Singh ,Arun Singh ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; அகரம்...