தமிழகம் ஆரணியில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.65,000 மதிப்பிலான 120 புடவைகள் பறிமுதல் Mar 19, 2026 ஆரன் ஆரணி ரூபாய் மதிப்புள்ள சாரிஸ் ஆரணி : ஆரணியில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.65,000 மதிப்பிலான 120 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆரணியில் பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கு தபால் வாக்கு அளிக்கும் சலுகையில் மேலும் 5 துறை ஊழியர்கள் சேர்ப்பு!!
ஜவுளி ஏற்றுமதியில் மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி தமிழகம் முதலிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட 42 ரிசார்ட்டுகளுக்கு சீல் வைப்பு: வனத்துறை தகவல்
ஜவுளி ஏற்றுமதியில் திராவிட மாடல் அரசின் 4 ஆண்டுகளில் 29 சதவீதம் வளர்ச்சி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ‘யுகாதி’ திருநாள் நல்வாழ்த்துகள்: ஓ.பன்னீர்செல்வம்
தெலுங்கு, கன்னட மொழி பேசும் திராவிட உடன்பிறப்புகள் அனைவருக்கும் உளம் நிறைந்த உகாதி நல்வாழ்த்துகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின்