×

சென்னை அடுத்த மாதவரம் சூரப்பட்டு அருகே பறக்கும் படை வாகனம் விபத்து : 4 பேர் காயம்!!

சென்னை : சென்னை அடுத்த மாதவரம் சூரப்பட்டு அருகே பறக்கும் படை வாகனம் விபத்துக்குள்ளாகி 4 பேர் காயம் அடைந்தனர். பறக்கும் படை உதவி பொறியாளர் சுரேந்தர், எஸ்.ஐ. ராமச்சந்திரன், காவலர் ஆரிப், வீடியோகிராஃபர் விஸ்வநாதன் ஆகியோர் காயம் அடைந்தனர்.

Tags : Surapattu ,Chennai ,Surat, Chennai ,S. I. Ramachandran ,Arib ,Viswanathan ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயில் மார்ச் மாத உண்டியல் வருவாய் ரூ. 4.36 கோடி