ஏர் இந்தியா விமானங்கள் ரத்து மார்ச் 13 வரை நீட்டிப்பு

மேற்காசிய போர் காரணமாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து மார்ச் 13 வரை நீட்டிக்கப்பட்டது. போர் பதற்றம் காரணமாக ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் கடந்த 10 நாட்களாக ரத்து செய்யப்பட்டது.

Related Stories: