சிவகங்கை மாவட்டத்தில் 34 வழக்குகளில் தேடப்பட்ட ரவுடியை சுட்டுப் பிடித்தது காவல் துறை!!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 34 வழக்குகளில் தேடப்பட்ட ரவுடியை சுட்டுப் பிடித்தது காவல் துறை. மிக்கேல் பட்டினத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் என்பவரை நீதிமன்ற உத்தரவுப்படி போலீசார் பிடிக்க முயன்றபோது தப்பிக்க முயற்சி செய்ததால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் ஊர்க்காவலன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: