அரசுப் பள்ளி, கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்களை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவு!!

மதுரை : அரசுப் பள்ளி, கல்லூரிகளில் போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்களை நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 16 வயது சிறுமியை திருமணம் செய்து, வன்கொடுமை செய்ததாக மகேஷ் என்பவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இளைஞர் மகேஷ்க்கு 25 ஆண்டு சிறை தண்டனையை நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் வழங்கியிருந்தது. 25 ஆண்டுகள் சிறை தண்டனை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இளைஞர் மகேஷ் மேல்முறையீடு செய்திருந்தார்.

Related Stories: