இஸ்ரேல் – ஈரான் போரினால் துபாயில் சிக்கி தவித்த 217 பேர் சென்னை வந்தனர்

ஈரான் தாக்குதல் நடத்தி வருவதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியிருந்த நிலையில், துபாயில் சிக்கி தவித்த 217 தமிழர்களை, இந்திய அரசு சவூதி அரேபியா வழியாக மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தது. சென்னை வந்த தமிழர்கள், ஒன்றிய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தனர்

Related Stories: