உலகம் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக தாக்குதல் Mar 03, 2026 ஈரான் மீது இஸ்ரேல் ஐக்கிய மாநிலங்கள் ஈரான் மேற்கு ஆசியா ஈரான் போர் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டாக இணைந்து 4-வது நாளாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் – ஈரான் போரால் மேற்கு ஆசியாவில் 4-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது.
இஸ்ரேல், சவுதி, துபாய் உள்ளிட்ட 14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத் துறை எச்சரிக்கை!!
வளைகுடா பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை எகிறியது பெட்ரோல், டீசல், காஸ் விலை உயரும் அபாயம்: ஹார்மஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால் பாதிப்பு; போர் நீடித்தால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும்
மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு கூடுதல் படைகளை இன்று அனுப்புகிறது அமெரிக்கா: கூட்டு ராணுவ தலைவர் டேன் கெய்ன் அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் பதற்றம்
குவைத்தில் பல அமெரிக்க போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல்!!
கொல்லப்பட்ட கமேனியின் ஆட்சி காலத்தில் ஈரான் ஒடுக்குமுறை குறித்து நடிகை குமுறல்: துபாயில் சிக்கிய இந்திய நடிகைகள் அலறல்
சவுதி உட்பட அரபு நாடுகள் பதிலடி கொடுத்து வருவதால் ஈரானுடன் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஹவுதி அமைப்புகள் கைகோர்ப்பு: இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலால் மேலும் பதற்றம்