டெல்லி : ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும், ஈரான் ஆதரவு தீவிர மதப் பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களைக் கண்காணிக்க வலியுறுத்தி மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது.
மத்திய கிழக்கு மோதல் எதிரொலி : இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக ஒன்றிய அரசு எச்சரிக்கை!
- மத்திய கிழக்கு
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- இந்தியா
- தில்லி
- ஒன்றிய உள்துறை அமைச்சு
- ஈரான்
- ஐக்கிய மாநிலங்கள்
- இஸ்ரேல்
