கோவை: இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத அளவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என கோவையில் திமுக மேற்கு மண்டல பாக முகவர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் “என்றைக்கும் மக்கள்தான் எஜமானர்கள்; நாமெல்லாம் சேவகர்கள். இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத அளவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பல்வேறு இடர்ப்பாடுகளை கடந்து அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். மக்களைத் தேடி மருத்துவம் உள்பட மருத்துவத் துறையில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். ஒருநாள் முழுக்க பட்டியல் போடும் அளவுக்கு திமுக அரசு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது” என உரையாற்றினார்.
இந்தியாவில் எந்த மாநிலமும் செய்ய முடியாத அளவு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
- இந்தியா
- முதலமைச்சர் எல்எலா கே.
- கோவா
- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- திமுகா மேற்கு மண்டல பகுதி முகவர்கள் மாநாடு
- கே. ஸ்டாலின்
