சென்னை: ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த சாத்தியக் கூறு இல்லை. இதற்கு மாற்றாக 8.33 கோடியில் கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என சட்டப்பேரவையில் உறுப்பினர் தங்கபாண்டியன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்துள்ளார்.
ராஜபாளையம் தொகுதி சேத்தூர் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த சாத்தியக் கூறு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு தகவல்
- ராஜபாளையம் தொகுதி சேத்தூர் டவுன் பஞ்சாயத்து
- அமைச்சர்
- கே. என் நேரு
- சென்னை
- சட்டமன்ற
- சட்டசபை
- தங்கபாண்டியன்…
