ஓமன் நாட்டின் சோஹர் நகரில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழப்பு: 10 இந்தியர்கள் காயம்
போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஈரான் புதிய தலைவர் ‘கோமா’ நிலையில் உள்ளாரா?: வெறும் அறிக்கை மட்டும் வந்ததால் பரபரப்பு
ஈராக் வான்வெளியில் எரிபொருள் நிரப்பும் போது அமெரிக்க விமானம் வெடித்து சிதறியதில் 6 வீரர்கள் பலி?: நடுவானில் ஈரான் ஆதரவு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல்
அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரான் பதிலடி தாக்குதல் நடத்துவதால் 7 வளைகுடா நாடுகளுக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு: போர் 14வது நாளை எட்டியுள்ள நிலையில் பெரும் பதற்றம்
மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் உலகளவில் பொது அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் : ஐ.நா.கவலை