இந்தியா ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் யானை தாக்கி 5 பேர் உயிரிழப்பு!! Feb 07, 2026 பொகாரோ மாவட்டம் ஜார்க்கண்ட் ராஞ்சி பொகாரோ மாவட்டம் ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் யானை தாக்கி கடந்த 2 நாட்களில் 5 பேர் உயிரிழந்தனர். வனப் பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைந்த யானை தாக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்!!
மகாராஷ்டிரா அரசு மருத்துவமனைகளில் இனி இலவச சிகிச்சை இல்லை: பிரசவம் முதல் அறுவை சிகிச்சை வரை கட்டணம், பாஜ கூட்டணி அரசு திடீர் முடிவால் மக்கள் அதிர்ச்சி
காங்கிரஸ் தலைவர் கார்கே விளாசல் ராகுல் காந்தியின் கேள்விக்கு பிரதமர் மோடி பயப்படுகிறார்: எப்ஸ்டீன் கோப்புகளால் கலக்கமடைந்துள்ளார்
அரசு அமைப்பதில் பங்கேற்றதற்கு எதிர்ப்பு மணிப்பூரில் 3 எம்எல்ஏக்களின் உருவ பொம்மை எரிப்பு: இயல்பு நிலை பாதிப்பு