மதுரை அழகர்கோயில் அடிவாரத்தில் ஆடு, கோழி பலியிட தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 

மதுரை: மதுரை அழகர்கோயில் அடிவாரத்தில் ஆடு, கோழி பலியிட தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மதுரை அழகர்கோயில் அடிவாரத்தில் ஆடு கோழி பலியிடுவது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களின் நம்பிக்கையில் தலையிட விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories: