இந்தியா சத்தீஸ்கரில் இரும்பு ஆலை வெடித்ததில் 6 பேர் உயிரிழப்பு Jan 22, 2026 சத்தீஸ்கர் ராய்ப்பூர் பலோடா பஜார்-பட்டாபரா மாவட்டம் ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பலோடா பஜார்-படபாரா மாவட்டத்தில் உள்ள இரும்பு ஆலையில் நிலக்கரி உலை வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வாக்காளர்களை கவர புது புது வாக்குறுதிகள் தேர்தல் ‘இலவசங்கள்’ லஞ்சமாக கருதப்படுமா? தீவிரமாக ஆய்வு செய்வதாக சுப்ரீம் கோர்ட் கருத்து
தேர்தல் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிய தாமதம் மேற்குவங்க அரசுக்கு 72 மணி நேரம் கெடு: மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி
கூட்ட நெரிசலில் உயிர் பலி தடுப்பது தொடர்பான வழக்கு; அனைத்து கூட்ட நிகழ்வுகளுக்கும் பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது: பொதுநல வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி கருத்து
நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அமளிக்கு தடை; எம்பிக்கள் இருக்கையில் அமர்ந்தால் மட்டுமே வருகை பதிவு: சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி
சட்டீஸ்கர் அதிகாரி வழக்கில் முக்கிய நடவடிக்கை; அமலாக்கத்துறை கூடுதல் விசாரணை நடத்த முடியுமா?: ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு
நாடு முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘ஐஐடி’ மாணவர்கள் 65 பேர் தற்கொலை: மாதத்திற்கு ஒருவர் சாவு என அதிர்ச்சி தகவல்
ஜம்மு – காஷ்மீரின் தோடா பகுதியில் ராணுவ வாகனம் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் தோடா என்ற இடத்தில் ராணுவ வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழப்பு
எஸ்ஐஆர் பணிகளில் நேர்மையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டும் : தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!