- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- கடலூர்
- மயிலாடுதுறை
- நாகை
- தஞ்சை
- திருவாரூர்
- புதுக்கோட்டை
- ராமநாதபுரம்
சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
