×

பாக்கு விற்ற 3 பேர் மீது வழக்கு

கமுதி, ஜன.26:  கமுதியில் தடை செய்யப்பட்ட போதை பாக்கெட்டுகள் விற்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராமநாதபுரம் எஸ்பி கார்த்திக் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நேற்று கமுதி பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செட்டியார் பஜாரில் தங்கராஜ் கடையில் தடை செய்யப்பட்ட பாக்குகள் பாக்கெட்டுகள் விற்பனை செய்ததை கண்டறிந்தனர். ரூ.5ஆயிரம் மதிப்புள்ள பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, தங்கராஜ், கஸ்தூரி, கணேஷ்பாபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது