ஜம்மு காஷ்மீருக்குள் பாக். டிரோன் மூலமாக ஐஇடி குண்டு வீச்சு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டில் நேற்று பாகிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட டிரோன் நுழைந்தது. சக்கன் டா பாக் பகுதியில் உள்ள ரங்கர் நல்லா மற்றும் பூஞ்ச் நதி அருகே ஆபத்தான பொருட்கள் நிறைந்த பையை வீசிச் சென்றது. இதில் ஐஇடி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்கள் இருந்த தாக ராணுவ வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: