×

திருப்பூரில் 32 பேருக்கு கொரோனா

திருப்பூர், ஜன. 21: திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 32பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17ஆயிரத்து 639 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 220 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டம் முழுவதும் 17, 239பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 180 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Corona ,Tirupur ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...